Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

முக்கிய அம்சங்கள்

ஆயுள் காப்பீடு

15 அல்லது 20 ஆண்டுகள் வரை ஆயுள் காப்பீடு மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீண்ட கால நிதி பாதுகாப்பை உருவாக்குங்கள்

cover-life

கேஷ் போனசுடன் ரெகுலர் சர்வைவல் பெனிஃபிட்

உங்கள் போகிற போக்கில் தேவைப்படும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய, பிரீமியம் செலுத்துதல் காலத்திற்குப் பிறகு, அறிவிக்கப்பட்டால், கேஷ் போனஸ்களுடன் ரெகுலர் உத்தரவாதமான சர்வைவல் பலனைப் பெறுங்கள்

wealth-creation

சேர்ந்துள்ள பலன்களை அணுக நெகிழ்வுத்தன்மை

அறிவிக்கப்பட்டால் கேஷ் போனஸ்களுடன் உத்தரவாதமான சர்வைவல் பலனை திரட்டி, அதற்கான கூடுதல் வட்டியைப் பெற கூடுதல் விருப்பத்தேர்வு.

many-strategies

பிரீமியம் தள்ளுபடியுடன் பாதுகாப்பான தொடர்ச்சியை பெறுங்கள்

எதிர்பாரா நிகழ்வுகளில் கூட, தடையில்லா பாலிசி பலன்களை உறுதிசெய்ய, பிரீமியம் தள்ளுபடி ரைடரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

many-strategies

முன்கூட்டிய பிரீமியம் செலுத்துதல் களுக்கு தள்ளுபடி

முன்கூட்டியே பணம் செலுத்தி புதுப்பிப்பு பிரீமியங்களில் தள்ளுபடி பெற்று மகிழுங்கள், இதன் மூலம் உங்கள் சேமிப்பு திட்டத்தின் செலவை மிகவும் குறைக்கலாம்.

many-strategies

IndiaFirst Life ஃபார்ச்சூன் பிளஸ் பிளானைஎப்படி வாங்குவது ?

படி 1

அடிப்படை தகவலை வழங்கவும்:

பெயர், மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற உங்கள் அத்தியாவசிய விவரங்களை உள்ளிடவும்.

choose-plan

படி 2

பலன் விருப்பத்தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும்:

உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரீமியம் செலுத்துதல் மற்றும் சர்வைவல் பெனிபிட்/கேஷ் போனஸ் விருப்பத்தேர்வுகளை தேர்வு செய்யவும்.

premium-amount

படி 3

உங்கள் மேற்கோளை ஆய்வு செய்யவும்:

உங்கள் ஆய்வுக்காக பிரத்யேக மேற்கோள் உருவாக்கப்படும்.

select-stategy

படி4

எங்கள் நிபுணர்களுடன் ஆலோசிக்கவும்:

எங்கள் விற்பனை பிரதிநிதி உங்களுக்கு அடுத்த படிகள் மூலம் வழிகாட்டி, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதற்கு தீர்வு காண உதவுவார்.

make-payments

படி 5

பேமெண்ட்டை நிறைவேற்றவும்:

பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்யவும்.

make-payments

உங்கள் பிளானை மனதில்  காட்சிப்படுத்துங்கள்

alt

35 வயதில்

ஒரு குடும்பஸ்தனான அர்ஜுன், தனது குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பாலிசி காலம் முழுதுக்கும் ரூபாய் 10,00,000 ஆயுள் காப்பீட்டுடன் 15 வருட பாலிசி காலத்திற்கான IndiaFirst Life ஃபார்ச்சூன் பிளஸ் பிளானை தேர்வு செய்கிறார்.

alt

வயது 35-41

அர்ஜுன் 6 ஆண்டுகளுக்கு வருடாந்திர பிரீமியமாக ரூபாய் 1 லட்சத்தை (வரிகள் தவிர்த்து) செலுத்த முடிவு செய்து, ஆண்டுதோறும் தனது சர்வைவல் பலன்களைப் பெற தேர்வு செய்கிறார்.

alt

41 வயதில்

41 வயதில், அர்ஜுன் தனது தொழில் மற்றும் குடும்பத்தில் கவனம் செலுத்தும் போது, 6வது பாலிசி ஆண்டின் முடிவில் இருந்து முதிர்வு வரை ஆண்டுதோறும் 37,500 ரூபாய் பெற்று, இந்த நிதி உதவியை பெறுகிறார்.

alt

50 வயதில்

50 வயதில், அர்ஜுன் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சர்வைவல் தொகையாக 8% இல் மொத்தத் தொகை ரூ. 7,10,250 ஐ பெற்று, அவரது ஓய்வு ஆண்டுகளுக்கான நிதி நிலைத்தன்மை பெற்று, தனது பாலிசி முதிர்வை கொண்டாடுகிறார்.

alt
alt

35 வயதில்

கவனமாக திட்டமிடும் அர்ஜுன், 15 வருட IndiaFirst Life பார்ச்சூன் பிளஸை திட்டத்தை எடுத்து, தன் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க, நெருங்கி வரும்  தனது ஓய்வுக்கான உறுதியான நிதி அடித்தளத்தையும், பாலிசி காலம் முழுவதும் 10,00,000 ரூபாய் ஆயுள் காப்பீட்டையும் பெறுகிறார்.

alt

வயது 35-41

அர்ஜுன் 6 ஆண்டுகளுக்கு வருடாந்திர பிரீமியமாக 1 லட்சம் ரூபாய் (வரிகள் தவிர்த்து) செலுத்த முடிவு செய்து, நெருங்கி வரும் தனது ஓய்வு காலம் மற்றும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உறுதியான நிதி ஆதாரத்தை வழங்கத் தேர்வு செய்கிறார்.

alt

50 வயதில்

அர்ஜுன், அவரது ஓய்வு காலம் மற்றும் அவரது குடும்பத்தின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, 8% இல் ஒட்டுமொத்தத் தொகை ரூ. 11,04,631 ஐ பெற்று, தனது பாலிசி முதிர்வைக் கொண்டாடுகிறார்.

alt

தகுதி வரம்பு

நுழைவின்போது குறைந்தபட்ச வயது:

Question
நுழைவின்போது குறைந்தபட்ச வயது:
Answer
  • 20 வருட பாலிசி காலத்திற்கு 1 மாதம், 10x மடங்கு இறப்பு பலன்

  • 15 வருட பாலிசி காலத்திற்கு 3 வயது, 10x மடங்கு இறப்பு பலன்

  • 15 அல்லது 20 வருட பாலிசி காலத்திற்கு 51 வயது, 7x மடங்கு இறப்பு பலன்

Tags

நுழைவின் போது அதிகபட்ச வயது:

Question
நுழைவின் போது அதிகபட்ச வயது:
Answer
  • 50 வயது, 10x மடங்கு இறப்பு பலன்

  •  60 வயது, 7x மடங்கு இறப்பு பலன்

Tags

முதிர்வின் போது குறைந்தபட்ச வயது

Question
முதிர்வின் போது குறைந்தபட்ச வயது:
Answer
  • 20 வருட பாலிசி காலத்திற்கு 20 வயது

  • 15 வருட பாலிசி காலத்திற்கு 18 வயது

Tags

முதிர்வின் போது அதிகபட்ச வயது

Question
முதிர்வின் போது அதிகபட்ச வயது:
Answer
  • 70 வயது, 10x மடங்கு இறப்பு பலன்

  • 80 வயது, 7x மடங்கு இறப்பு பலன்

Tags

பிரீமியம் செலுத்துதல் காலம்

Question
பிரீமியம் செலுத்துதல் காலம்:
Answer
  •  6, 7, 8, 9 மற்றும் 10 ஆண்டுகளை தேர்ந்தெடுக்கலாம்

Tags

பாலிசி கால விருப்பத்தேர்வுகள்

Question
பாலிசி கால விருப்பத்தேர்வுகள்:
Answer
  • 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகளில் இருந்து தேர்வு செய்யவும்
Tags

காப்பீட்டுத் தொகை

Question
இறப்புக்கான உத்தரவாத தொகை:
Answer
  • இறப்புக்கான குறைந்தபட்ச உத்தரவாத தொகை: ரூபாய்  168,000

  • இறப்புக்கான அதிகபட்ச உத்தரவாத தொகை: வரம்பு இல்லை, குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டது

Tags

வருடாந்திர பிரீமியம்

Question
வருடாந்திர பிரீமியம்:
Answer

குறைந்தபட்ச வருடாந்திர பிரீமியம்: ரூபாய் 24,000

அதிகபட்ச வருடாந்திர பிரீமியம்: வரம்பு இல்லை, குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டது

Tags

பிரீமியம் செலுத்துதல் முறைகள்

Question
பிரீமியம் செலுத்துதல் முறைகள்:
Answer

வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம் ஆகிய தேர்வுகள் உண்டு

Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

நாங்கள் எப்படி உதவலாம்?

View All FAQ

இந்த பாலிசியில் உள்ள அடிப்படைத் தகுதிகள் என்ன (தயாரிப்பு ஒரு கண்ணோட்டத்தில்)?

Answer
அளவுகோல்கள்விவரங்கள்
நுழைவின்போது குறைந்தபட்ச வயது
  • 1 மாதம் - 20 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு 

  • 3 வயது - 15 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு 

இறப்பு பலன் 10 மடங்கு
51 வயதுஇறப்பு பலன் 7 மடங்கு
நுழைவின் போது அதிகபட்ச வயது50 வயதுஇறப்பு பலன் 10 மடங்கு
60 வயது இறப்பு பலன் 7 மடங்கு
முதிர்வின் போது குறைந்தபட்ச வயது20 வயது20 ஆண்டுகள் பாலிசி
18 வயது15 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு 
முதிர்வின் போது அதிகபட்ச வயது70 வயதுஇறப்பு பலன் 10 மடங்கு
80 வயதுஇறப்பு பலன் 7 மடங்கு
பிரீமியம் செலுத்துதல் காலம்6, 7, 8, 9, 10 ,11 & 12 வயது
பாலிசி காலம்15 வயது, 20 வயது
இறப்புக்கான உத்தரவாத  தொகை (SAD) குறைந்தபட்சம்அதிகபட்சம்
INR 168,000வரம்பு இல்லை,குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டதுl 
வருடாந்திர பிரீமியம்குறைந்தபட்சம்அதிகபட்சம்
ரூபாய் 24,000வரம்பு இல்லை,குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கைக்கு உட்பட்டது
பிரீமியம் செலுத்துதல் முறைகள் மற்றும் மாதிரி காரணிகள்பிரீமியம் தவணைமுறைவருடாந்திர பிரீமியத்திற்குப் பயன்படுத்த வேண்டிய காரணி
வருடாந்திரம் / ஆண்டுதோறும்
அரையாண்டு0.5119 
காலாண்டு0.2590
மாதாந்திரம்0.0870 

 

குறிப்பு:

  • 3 வருடங்களுக்கும் குறைவான வயதுடைய மைனருக்கு, பாலிசி தொடங்கப்பட்ட நாள் அல்லது 3 வயதை எட்டிய நாள், இவற்றுள் முந்தையதில் இருந்து 2 வருடங்கள் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக ரிஸ்க் கவர் தொடங்கும். நுழைவின் போது 3 வயது அல்லது அதற்கு மேற்பட்ட  வயதுடைய மைனருக்கு, ரிஸ்க் கவர் உடனடியாகத் தொடங்கும். மெஜாரிட்டியை அடைந்தவுடன் அதாவது 18 வயதை அடைந்தவுடன், பாலிசியானது ஆயுள் காப்பீடு பெற்றவருக்கு வழங்கப்படும்
 
  • வயதுகள் கடைசி பிறந்த நாளின்படி குறிப்பிடப்பட்டுள்ளன.
 
  • வருடாந்திர பிரீமியம் என்பது, பொருந்தக்கூடிய வரிகள், ரைடர் பிரீமியங்கள், எழுத்துறுதி கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாதிரி பிரீமியங்கள், ஏதேனும் இருந்தால் அவற்றை தவிர்த்து, பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வருடத்தில் செலுத்த வேண்டிய பிரீமியமாகும்.
 
  • இறப்புக்கான உத்தரவாத தொகை (ஸம் அஷ்ஷூர்டு ஆன் டெத் SAD) என்பது ஆயுள் காப்பீடு பெற்றவரின் இறப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் பலனின் முழுமையான தொகையாகும்.

உங்கள் பாலிசியில் உள்ள ஃப்ரீ லுக் காலம் என்ன?

Answer

ப்ரீ லுக் காலத்திற்குள் நீங்கள் உங்கள் பாலிசியை திரும்ப கொடுக்கலாம்; பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதையேனும் நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம், மேலும் அந்த விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் உங்கள் ஆட்சேபனைக்கான காரணங்களைக் கூறி ரத்து செய்வதற்காக  காப்பீட்டு நிறுவனத்திடம் நீங்கள் பாலிசியை திரும்ப கொடுத்துவிடலாம். தொலைதூர சந்தை அல்லது எலக்ட்ரானிக் பயன்முறையில் வாங்கப்பட்ட பாலிசிகளுக்கு ஃப்ரீ லுக் காலம் 30 நாட்களாக இருக்கும்.

 

ப்ரீ லுக் காலத்திற்குள் உங்கள் பாலிசியை ரத்து செய்தால், பணத்தைத் திரும்பப் பெறுவீர்களா? 

ஆம். நாங்கள் இதற்கு சமமான தொகையை திரும்ப செலுத்துவோம் - செலுத்தப்பட்ட பிரிமியம்

கழித்தல்: i. பாலிசி செயலில் இருந்த காலத்திற்கான ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் மற்றும் ரைடர் பிரீமியம், ஏதேனும் இருந்தால் 

கழித்தல் ii. செலுத்தப்பட்ட ஏதேனும் ஸ்டாம்ப் டியூட்ட 

கழித்தல் iii. மருத்துவ பரிசோதனையின் போது ஏற்படும் செலவுகள், ஏதேனும் இருந்தால், இதில் புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் என்பது, காப்பீட்டுக் காலத்திற்கான  விகிதாச்சார ரிஸ்க் பிரீமியமாக இருக்கும் 

தொலைதூர சந்தை பின்வரும் முறைகள் மூலம் கோரிக்கை (லீட் ஜெனரேஷன் உட்பட) மற்றும் காப்பீட்டு தயாரிப்புகளின் விற்பனையின் ஒவ்வொரு நடவடிக்கையும் உள்ளடக்கியது

 

உங்கள் பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?

Answer

உங்கள் பாலிசியின் முழுப் பலன்களையும் அனுபவிக்க, உங்கள் பாலிசியைத் தொடர்வது நல்லது. இருப்பினும், சில சூழ்நிலைகளில் உங்கள் பாலிசியை நீங்கள் சரண்டர் செய்ய விரும்பலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். முதல் இரண்டு முழு ஆண்டுகளுக்கான பிரீமியங்கள் செலுத்தப்பட்ட பிறகு, பாலிசி சரண்டர் மதிப்பைப் பெறும். சரண்டர் இன் போது உத்தரவாதமான சரண்டர் மதிப்பு (GSV) அல்லது சிறப்பு சரண்டர் மதிப்பு (SSV) ஆகியவற்றில் எது அதிகமோ அது செலுத்தப்படும். பாலிசி காலம் மற்றும் சரண்டர் செய்யும் பாலிசி ஆண்டைபொறுத்து செலுத்த வேண்டிய சரண்டர் மதிப்பு மாறுபடும். SSV மற்றும் GSV இல் அதிகமானது சரண்டர் மதிப்பாக இருக்கும்.

சரண்டர் இன் போது உத்தரவாதமான சரண்டர் மதிப்பு (GSV) 

அல்லது சிறப்பு சரண்டர் மதிப்பு (SSV)

 

பாலிசியை புதுப்பிப்பதற்கான உங்கள் தேர்வுகள் என்ன?

Answer

செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் கெடு தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆனால் பாலிசி முடியும் முன் நீங்கள் உங்கள் பாலிசியை கீழ்கண்டவாறு புதுப்பிக்கலாம்

i. செலுத்தப்படாத அனைத்து பிரீமியங்களையும் வட்டியுடன் செலுத்துவதன் மூலம்; மற்றும்

ii. குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கையின்படி, தேவைப்பட்டால், ஆரோக்கியத்திற்கான ஏற்கக் கூடிய சான்றுகளை வழங்குவதன் மூலம். மருத்துவச் செலவு, ஏதேனும் இருந்தால், பாலிசிதாரரே அதை ஏற்க வேண்டும்.

எங்கள் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி கொள்கையின்படி, முடிந்து போன அல்லது ரெட்யூஸ்டு பெய்ட்-அப் பாலிசி ஆனது அதன் அனைத்து பலன்களுடன் மட்டுமே புதுப்பிக்கப்படும். பாலிசி புதுப்பிக்கப்பட்டால், செயலில் உள்ள பாலிசிக்கான பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி அனைத்து பலன்களும் மீண்டும் பெறப்படும்.

இந்த பாலிசியில் உள்ள வரி பலன்கள் என்ன?

Answer

நிலவும் வருமான வரிச் சட்டங்களின்படி செலுத்தப்படும் பிரீமியங்கள் மற்றும் பெறத்தக்க பலன்களுக்கு வரி பலன்கள் கிடைக்கலாம். அரசாங்க வரிச் சட்டங்களின் படி இவை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. இந்த பாலிசியை வாங்கும் முன் உங்கள் வரி ஆலோசகரைகலந்தாலோசியுங்கள் .

IndiaFirst Life ஃபார்ச்சூன் பிளஸ் பிளான் எவ்வாறு செயல்படுகிறது?

Answer

ஒரு உதாரணத்துடன் அதைப் பார்ப்போம்:

 

சூழ்நிலை

 

35 வயதான திரு. குமார், 6 ஆண்டுகளுக்கு 1 லட்சம் ரூபாய் வருடாந்திர பிரீமியத்துடன் 15 வருட பாலிசி காலத்தைத் தேர்வு செய்கிறார். அவர் ஆண்டுதோறும் சர்வைவல் பலன்களைப் பெற தேர்வு செய்கிறார்.

 

சர்வைவல் பலன்கள்

 

6வது பாலிசி ஆண்டின் இறுதியில் இருந்து முதிர்வு காலம் வரை, திரு. குமார் ஆண்டு வருமானமாக ரூ. 37,500 (உத்தரவாதமான வருமானம் = ரூ. 20,000 மற்றும் அறிவிக்கப்பட்டால் கேஷ் போனஸ் = ரூ. 17,500 @8%) அல்லது ரூ. 20,000 (உத்தரவாதமான வருமானம் = ரூ. 20,000 மற்றும் அறிவிக்கப்பட்டால் கேஷ் போனஸ் = NIL @4%) பெறுவார்

 

முதிர்வு பலன்கள்

 

பாலிசி காலத்தின் முடிவில், அவர் INR 7,10,250 இல் 8%  அல்லது INR 5,37,500 இல் 4% பெறுகிறார், இதில் இறுதி உத்தரவாதமான சர்வைவல் தொகை,  அறிவிக்கப்பட்டால் கேஷ் போனஸின் இறுதி தொகை, மற்றும் அறிவிக்கப்பட்டால் டெர்மினல் போனஸ் ஆகியவை அடங்கும்..

 

இறப்பு பலன்

 

பாலிசி காலத்தின் போது திரு. குமார் எதிர்பாரா விதமாக இறந்துவிட்டால், அவரது அன்புக்குரியவர்கள் ரூ. 10,00,000 இறப்புப் பலனைக் கொண்டு பாதுகாக்கப்படுகிறார்கள்

அவரது நாமினி இந்த பலனை மொத்தமாகவோ அல்லது 5 வருட காலத்திற்கு வருமானமாகவோ பெற தேர்ந்தெடுக்கலாம்.

 

முக்கிய குறிப்புகள்:

 

இந்த விளக்கம் 8% மற்றும் 4% என கருதிக்கொண்ட வட்டி விகிதங்களில் உள்ள பலன்களைக் காட்டுகிறது. சில பலன்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டாலும், மற்றவை காப்பீட்டு நிறுவனத்தின் எதிர்கால செயல்பாட்டின் அடிப்படையில் மாறுபடலாம்

கருதி கொள்ளப்பட்ட விகிதங்களுக்கு உத்தரவாதம் இல்லை, மேல் அல்லது கீழ் வரம்புகளை இது குறிப்பிடாது. உண்மையான வருமானம், எதிர்கால முதலீட்டு செயல்திறன் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது

IndiaFirst Life ஃபார்ச்சூன் பிளஸ் பிளான் என்பது என்ன?

Answer

IndiaFirst Life ஃபார்ச்சூன் பிளஸ் என்பது 15 அல்லது 20 வருட பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது. நீங்கள் குறுகிய காலத்திற்கு (6, 7, 8, 9 & 10 ஆண்டுகள்) பிரீமியங்களைச் செலுத்த உறுதியளிக்கிறீர்கள், மேலும் இதன் பலனாக, எதிர்பாராத நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பட்டால் இந்த திட்டம் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த சேமிப்பு பாலிசியில் ரெகுலர் வருமானம் அல்லது மொத்தப் பலன்களைத் தேர்வு செய்யும் நெகிழ்வுத்தன்மையும் உங்களுக்கு உள்ளது. 15 அல்லது 20 ஆண்டுகளுக்கும் மேலான சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டிற்கும் இது ஒரு எளிய மற்றும் விரிவான தீர்வாகும்.

பொய்யான அல்லது தவறான தகவலைச் சமர்ப்பித்தால் என்ன நடக்கும்?

Answer

அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 இன் விதிகளின்படியும் அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 விதிகளின்படியும் மோசடி/தவறான அறிக்கைகள் கையாளப்படும். , .

 

 1) பாலிசியின் தேதியிலிருந்து, அதாவது பாலிசி வழங்கிய தேதி அல்லது ரிஸ்க் தொடங்கும் தேதி அல்லது புதுப்பிப்பு தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி, இவற்றுள் கடைசியானதில் இருந்து மூன்று வருடங்கள் முடிந்த பிறகு எந்த காரணத்திற்காகவும் ஆயுள் காப்பீடு கேள்விக்குள்ளாக்க படாது.


 

2) பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ரிஸ்க் தொடங்கும் தேதி அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி, ஆகியவற்றுள் பிந்தைய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீட்டு பாலிசி மோசடியின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்க படலாம்:  காப்பீடு பெற்றவர் அல்லது சட்டப்பூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிக்கள் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு எழுத்துப்பூர்வமாக அத்தகைய தீர்மானம் அடிப்படையாகக் கொண்டுள்ள காரணங்கள் மற்றும் பொருட்களை காப்பீட்டு நிறுவனம் தெரிவிக்க வேண்டும்.


 

3) துணைப்பிரிவு (2) இல் உள்ள எதுவும் இருந்தபோதிலும், எந்தவொரு காப்பீடு பெற்றவரும் மோசடியின் அடிப்படையில், பொய்யான அறிக்கை அல்லது உண்மையை மறைத்தல் ஆகியவற்றை காப்பீடு செய்யப்பட்டவரின் அறிவு மற்றும் நம்பிக்கைக்கு எட்டியவரை சரியானது என்றும் அல்லது உண்மையை வேண்டுமென்றே மறைக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லை அல்லது ஒரு தகவலை தவறாக கூறும் எண்ணம் இல்லை என்றும் காப்பீடு செய்யப்பட்டவர் நிரூபித்தால்காப்பீட்டு பாலிசியை நிராகரிக்க கூடாது. மோசடி நடந்தால், பாலிசிதாரர் உயிருடன் இல்லை என்றால், அதை நிராகரிக்கும் பொறுப்பு பயனாளிகள் மீது உள்ளது


 

4) பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ரிஸ்க் தொடங்கும் தேதி அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி அல்லது பாலிசிக்கு ரைடர் செய்த தேதி இவற்றுள் கடைசியாக உள்ள தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும், முன்மொழிவு அல்லது பிற ஆவணத்தில் தவறாக கூறப்பட்டுள்ள காப்பீடு பெற்றவரின் ஆயுட்காலம் குறித்த உண்மைத் தகவல் பற்றிய எந்தவொரு அறிக்கையின் அடிப்படையிலும் அல்லது அவை மறைத்தலின்அடிப்படையிலும், பாலிசி வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட அல்லது ரைடர் வழங்கப்பட்டதன் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டு பாலிசி கேள்விக்குட்படுத்த படலாம்: காப்பீடு பெற்றவர் அல்லது சட்டப்பூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிக்கள் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு எழுத்துப்பூர்வமாக அத்தகைய தீர்மானம் அடிப்படையாகக் கொண்டுள்ள காரணங்கள் மற்றும் பொருட்களை காப்பீட்டு நிறுவனம் தெரிவிக்க வேண்டும்: மோசடியின் அடிப்படையில் அல்லாமல், தவறான அறிக்கையின் அடிப்படையில் என்றால், நிராகரிப்பு தேதி வரை பாலிசியில் வசூலிக்கப்படும் பிரீமியங்கள், காப்பீடு பெற்றவர் அல்லது சட்டப் பிரதிநிதிகள் அல்லது நாமினிக்கள் அல்லது நியமிக்கப்பட்டவர்களுக்கு, அத்தகைய மறுப்புத் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் செலுத்தப்படும்

 

 

5) காப்பீடு பெற்றவர் வயதுச் சான்றிதழை வழங்க வேண்டி இருந்தால் இந்த பிரிவில் உள்ள எதுவும் எந்த நேரத்திலும் அதை தடுக்காது, மேலும் ஆயுள் காப்பீடு பெற்றவரின் வயது, முன்மொழிவில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தின் அடிப்படையில் பாலிசியின் விதிமுறைகள் சரி செய்யப்படுவதால் மட்டுமே எந்த பாலிசியும் கேள்விக்குரியதாக கருதப்படாது.

தவறவிட்ட பிரீமியங்களுக்கு சலுகை காலம் உள்ளதா?

Answer

நாங்கள் உங்களுக்கு பிரீமியம் நிலுவைத் தேதியில் இருந்து பிரீமியம் செலுத்துவதற்கு வழங்கப்படும் காலமாகிய கருணை காலத்தை வழங்குகிறோம், இந்த காலத்தின் போது பாலிசி ரிஸ்க் கவருடன் செயலில் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்தக் பாலிசிக்கு பிரீமியம் நிலுவைத் தேதியிலிருந்து, வருடாந்திரம், அரையாண்டு மற்றும் காலாண்டு தவணைகளுக்கு 30 நாட்களும், மாதாந்திர தவணைக்கு 15 நாட்களும் கருணை காலமாக உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் ஆயுள் காப்பீடு பெற்றவர் இறந்து போனால், இறப்பு தேதி வரை உரிய பிரீமியங்களைக் கழித்த பிறகு, இறப்புப் பலன், நாமினி(கள்)/நியமிக்கப்பட்டவர்/சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இந்த காலகட்டத்தில், பாலிசி செயலில் இருப்பதாகக் கருதப்படும்.

முன்கூட்டியே செலுத்தினால் புதுப்பித்தல் பிரீமியங்களில் தள்ளுபடி கிடைக்குமா?

Answer

பிரீமியம் நிலுவைத் தேதிக்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பு, மற்றும் பிரீமியம் நிலுவைத் தேதிக்கு 11 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் பிரீமியத்தை செலுத்தினால், புதுப்பித்தல் பிரீமியம் தொகையில் தள்ளுபடியை வழங்குவோம். இந்த காலம் பிரீமியம் நிலுவைத் தேதியின் அதே நிதியாண்டிற்குள் இருக்க வேண்டும். பிரீமியம் செலுத்த வேண்டிய தேதிக்கு ஒரு மாதத்திற்குள் பிரீமியத்தை செலுத்தினால் தள்ளுபடி வழங்கப்படாது.

காலாண்டில் பொருந்தக்கூடிய தள்ளுபடி விகிதம், காலாண்டின் தொடக்கத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டு G-Sec பாண்ட் வருவாயாக (அருகிலுள்ள 5 அடிப்படைப் புள்ளிகளாக்கப்பட்டுள்ளது) அல்லது ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் உள்ளபடி (அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதியில் உள்ளபடி) பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு வங்கிக் கணக்கின் வட்டி விகிதங்கள் கூட்டல் 100 அடிப்படை புள்ளிகளாக கணக்கிடப்படும். அந்த காலாண்டில் பாலிசிதாரரால் செலுத்தப்படும் அனைத்து அட்வான்ஸ் பிரீமியங்களுக்கும் இதே தள்ளுபடி விகிதம் பொருந்தும். மேலே உள்ளதன் அடிப்படையில் ஏற்படும் எந்த மாற்றமும் IRDAI இன் ஒப்புதலுக்கு உட்பட்டது. தள்ளுபடி விகிதம் முன்கூட்டியே பிரீமியம் செலுத்திய தேதியிலிருந்து பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி வரை (முழு மாதங்களில்) கணக்கிடப்படும்

பிரீமியம் செலுத்த தவறினால் என்ன நடக்கும்

Answer

கருணை காலத்திற்குள் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பிரீமியத்தை செலுத்தாத பட்சத்தில், பாலிசி உத்தரவாதமான சரண்டர் மதிப்பை பெறவில்லை என்றால் பாலிசி முடிந்துவிடும். ரிஸ்க் கவர் நிறுத்தப்பட்டு, பாலிசி முடிவடைந்ததால் மேலும் பலன்கள் செலுத்தப்படாது.
 

இரண்டு வருடங்களுக்கும் குறைவான பிரீமியங்கள் செலுத்தப்பட்டிருந்தால் பாலிசி முடிவடையும்(லாப்ஸ் ஆகிவிடும்). இருப்பினும், புதுப்பிப்பு காலத்திற்குள் உங்கள் முடிந்துபோன பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம். பாலிசி முடிந்து போய் புதுப்பிப்பு காலத்துக்குள் புதுப்பிக்க படாவிட்டால், புதுப்பிப்பு காலம் முடிந்தவுடன் எந்த ஒரு பலனும் செலுத்தப்படாமல் இது முன்கூட்டியேமுடித்து விடப்படும். மேலும் தகவலுக்கு, புதுப்பித்தல் பற்றிய பிரிவை கீழே காணலாம்.

 

குறைந்தபட்சம் இரண்டு (2) முழு வருடங்கள் பிரீமியம் செலுத்தப்பட்டிருந்து, அதற்குப் பிறகு செலுத்த வேண்டிய பிரீமியங்கள் எதுவும் செலுத்தப்படாவிட்டால், செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து கருணை காலம் முடிவடைந்த பிறகு, பாலிசி பெய்ட்-அப் மதிப்பை பெறும்

Nகுறிப்பு:

 

• நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் ரெடியூஸ்ட் பெய்ட்-அப் பாலிசியை (அசல் பலன்களுக்கு) புதுப்பிக்க முடியும்.

 

• புதுப்பிப்பு காலத்தில் ரெடியூஸ்ட் பெய்ட்-அப் முறையில் உள்ள பாலிசி புதுப்பிக்க படாவிட்டால், பாலிசி முதிர்வு அல்லது இறப்பு அல்லது பாலிசியை சரண்டர் செய்யும் வரை அது ரெடியூஸ்ட் பெய்ட் அப் முறையில் தொடரும்.

 

•பாலிசி காலத்தில் செலுத்த வேண்டிய அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டால், அது முழுமையான பெய்ட் அப் பாலிசி ஆகிவிடும். மேலும் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி பலன்கள் செலுத்தப்படும்..

 

பாலிசி பெய்ட்-அப் ஆனவுடன்:


• ரெடியூஸ்ட் பெய்ட் அப் பாலிசியின் கீழ் இறப்பு பலன்:  பாலிசி காலத்தின் போது இறந்தால், இறப்பு பலன் செலுத்தப்பட்டு பாலிசி முடிவடையும்.
 

இறப்புப் பலன் என்பது இறப்புக்கான பெயிட் அப் உத்தரவாத  தொகையாக இருக்கும், இதில் இறப்புக்கான பெயிட் அப் உத்தரவாத  தொகை என்பது இறப்புக்கான உத்தரவாத தொகை * (செலுத்தப்பட்ட பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை)/(பாலிசி காலத்தில் செலுத்த வேண்டிய பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை) கூட்டல் டெர்மினல் போனஸ், அறிவிக்கப்பட்டால்.

 

• ரெடியூஸ்ட் பெய்ட் அப் பாலிசியின் கீழ் சர்வைவல் பலன்: ரெடியூஸ்ட் பெய்ட் அப் நிலையில் இருக்கும்போது, ​​ஆயுள் காப்பீடு பெற்றவரின் உயிர்வாழ்வில், பின்வரும் பலன்கள் பிரீமியம் செலுத்துதல் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு வரை செலுத்தப்படும்: பெய்ட் அப் உத்தரவாதமான சர்வைவல் பலன். இது இவ்வாறு வரையறுக்கப்படுகிறது, உத்தரவாதமான சர்வைவல் பலன் * (செலுத்தப்பட்ட பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை) / (பாலிசி காலத்தில் செலுத்த வேண்டிய பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை) கூட்டல் கேஷ் போனஸ், அறிவிக்கப்பட்டால்.


பாலிசிதாரர் ஆரம்பத்தில் சர்வைவல் பலனை(களை) ஒத்திவைத்து, அதன்பின் பாலிசி ரெடியூஸ்டு பெய்ட் அப் ஆக மாறினால், பாலிசிதாரர் பெய்ட்-அப் உத்தரவாதமான சர்வைவல் பலன்களையும், அறிவிக்கப்பட்டால் கேஷ் போனஸையும் அனுபவிப்பார். சேர்ந்துள்ள சொல்லப்பட்ட பலன்கள் வட்டியுடன் சேர்த்து, இறப்பு, சரண்டர் அல்லது முதிர்வு, இவற்றில் எது முந்தையதோ, அப்போது பாலிசி முடியும் போது செலுத்தப்படும்

 

• ரெடியூஸ்ட் பெய்ட் அப் பாலிசியின் கீழ் முதிர்வுப் பலன்: பாலிசி காலம் முடியும் வரை உயிருடன் இருந்தால், ​​பின்வரும் பலன்கள் செலுத்தப்படும்:

முதிர்வுப் பலன் என்பது, முதிர்வின் போது செலுத்தப்பட்ட உத்தரவாத தொகையாகும், இது முதிர்வுக்கான உறுதியளிக்கப்பட்ட உத்தரவாத தொகை * (செலுத்தப்பட்ட பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை)/ (பாலிசி காலத்தில் செலுத்த வேண்டிய பிரீமியங்களின் மொத்த எண்ணிக்கை) ) என வரையறுக்கப்படுகிறது

 

கூட்டல் டெர்மினல் போனஸ், அறிவிக்கப்பட்டால்

 

மேலே குறிப்பிட்டுள்ளபடி இறப்பு அல்லது முதிர்வின்போது வழங்கப்படும் மொத்த பலன்கள் இந்த பாலிசியின் கீழ் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களை விட குறைவாக இருக்காது..

பாலிசி காலத்தின் போது IndiaFirst Life ஃபார்ச்சூன் பிளஸ் பிளான் என்ன வருமான பலன்களை வழங்குகிறது?

Answer

பாலிசி செயலில் இருந்து முழுமையாக செலுத்தப்பட்டதாக இருந்தால் உறுதியளிக்கப்பட்ட சர்வைவல் பலன், , அறிவிக்கப்பட்ட கேஷ் போனசுடன், பிரீமியம் செலுத்துதல் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு காலம் வரை செலுத்தப்படும். வருடாந்திர பிரீமியத்தின் சதவீதமாக உத்தரவாதமான சர்வைவல் பலனை நிர்ணயிக்கும் காரணிகள் சிற்றேட்டின் 'இணைப்பு A' இல் விவரிக்கப்பட்டுள்ளன.

 

உத்தரவாதமான சர்வைவல் பலன் & கேஷ் போனஸ் அறிவிக்கப்பட்டால், செலுத்தப்படும் தவணை முறை மாதிரி காரணி
மாதாந்திரம்0.0808
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை0.1622
காலாண்டு 0.2440
4 மாதங்களுக்கு ஒருமுறை0.3263
அரையாண்டு தோறும்0.4920
வருடாந்திரம்1.0000 

 

 பாலிசியின் தொடக்கத்தில், உத்தரவாதமான சர்வைவல் பலன் மற்றும் அறிவிக்கப்பட்ட கேஷ் போனஸ் ஆகியவற்றை பாலிசிதாரர் ஒத்தி வைக்கலாம், இது RBI ஆல் வெளியிடப்படும் ரிவர்ஸ் ரெப்போ விகிதமாக கணக்கிடப்படும் கூட்டு வட்டி விகிதத்தில் ஆண்டுதோறும் பெறப்படுவதில் இருந்து 25 அடிப்படை புள்ளிகளைக் கழிப்பதாகும். 2021-22 நிதியாண்டில், பொருந்தக்கூடிய கூட்டு வட்டி விகிதம் ஆண்டுக்கு 3.10% ஆகும், வருடாந்திர கூட்டு விகிதம் 3.35% இலிருந்து பெறப்பட்டது (ஏப்ரல் 1, 2021 இன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்) கழித்தல் 0.25%.

 

இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படும். பாலிசிதாரர், பாலிசி காலத்தில் எந்த நேரத்திலும் சம்பாதித்த வட்டியுடன், திரட்டப்பட்ட உத்தரவாத சர்வைவல் பலன் மற்றும் கேஷ் போனஸை வித்ட்ரா செய்யலாம். பாலிசி காலத்தின் போது இந்தப் பலன்கள் வித்ட்ரா செய்யப்படாவிட்டால், ​​இறப்பு, முதிர்வு அல்லது சரண்டர் காரணமாக பாலிசி முடியும் போது, மற்ற பலன்களுடன் சேர்த்து அவை செலுத்தப்படும்

 

 

பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு வழங்கப்படும் வருமான பலன்கள் என்ன?

Answer

உத்தரவாதமான சர்வைவல் பலன் மற்றும் கேஷ் போனஸ் அறிவிக்கப்பட்டால், பாலிசி செயலில் இருந்து முழுமையாக செலுத்தப்பட்டு இருந்தால், ஆயுள் காப்பீடு பெற்றவரின் ஆயுளுக்கு, பிரீமியம் செலுத்துதல் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு காலம் வரை செலுத்தப்படும், வருடாந்திர பிரீமியத்தின் % ஆக உத்தரவாதமான சர்வைவல் பலன்கள்  'இணைப்பு A' இல் வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிரீமியம் செலுத்துதல் காலத்தின் முடிவில் இருந்து சர்வைவல் பலன் செலுத்தப்படும். வெவ்வேறு தவணைகளில் பாலிசிதாரர் இந்த பலன்களை பெறலாம் பின்வரும் காரணிகள் பயன்படுத்தப்படும்.

 

உத்தரவாதமான சர்வைவல் பலன் & கேஷ் போனஸ் அறிவிக்கப்பட்டால், செலுத்தப்படும் தவணைமாதிரி காரணி
மாதாந்திரம்0.0808 
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை0.1622 
காலாண்டு0.2440 
4 மாதங்களுக்கு ஒருமுறை0.3263 
அரையாண்டு தோறும்0.4920 
வருடாந்திரம்1.0000 

 

 பாலிசியின் தொடக்கத்தில், உத்தரவாதமான சர்வைவல் பலன் மற்றும் அறிவிக்கப்பட்ட கேஷ் போனஸ் ஆகியவற்றை பாலிசிதாரர் ஒத்தி வைக்கலாம், இது RBI இன் வலைதளத்தில் நிதியாண்டின் துவக்கத்தில் வெளியிடப்படும் ரிவர்ஸ் ரெப்போ விகிதமாக கணக்கிடப்படும் கூட்டு வட்டி விகிதத்தில் ஆண்டுதோறும் பெறப்படுவதில் இருந்து 25 அடிப்படை புள்ளிகளைக் கழிப்பதாகும். 2021-22 நிதியாண்டில், பொருந்தக்கூடிய கூட்டு வட்டி விகிதம் ஆண்டுக்கு 3.10% ஆகும், (வருடாந்திர கூட்டு விகிதம்) இது 3.35%  (ஏப்ரல் 1, 2021 இன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்) கழித்தல் 0.25% என கணக்கிடப்படுகிறது. இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படும். பாலிசிதாரர், பாலிசி காலத்தில் எந்த நேரத்திலும் சம்பாதித்த வட்டியுடன், திரட்டப்பட்ட உத்தரவாத சர்வைவல் பலன் மற்றும் கேஷ் போனஸை வித்ட்ரா செய்யலாம். பாலிசி காலத்தின் போது இந்தப் பலன்கள் வித்ட்ரா செய்யப்படாவிட்டால், ​​இறப்பு, முதிர்வு அல்லது சரண்டர் காரணமாக பாலிசி முடியும் போது, மற்ற பலன்களுடன் சேர்த்து அவை செலுத்தப்படும்.

இந்த பாலிசியில் ஏதேனும் ரைடர்கள் உள்ளதா?

Answer

ஆம், IndiaFirst Life பிரீமியம் தள்ளுபடி (WOP) ரைடரை (UIN: 143B017V01) நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ரைடரை தேர்ந்தெடுத்தால், பாலிசிதாரர்/ ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்து விட்டால் (ஆயுள் காப்பீடு பெற்றவர் மற்றும் பாலிசிதாரர் வெவ்வேறு நபர்களாக இருக்கும் பாலிசிகளை கொண்டுள்ள பாலிசிதாரருக்கு மட்டுமே பொருந்தும்), தேர்ந்தெடுக்கப்பட்ட ரைடர் விருப்பத்தின் அடிப்படையில் தற்செயலான மொத்த நிரந்தர இயலாமை ஏற்பட்டால், உங்கள் பேஸ் பாலிசியின் எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படும். பாலிசிதாரர்/ ஆயுள் காப்பீடு பெற்றவர்ருக்காண விருப்பத்தேர்வுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
 

விருப்பத்தேர்வுபலன்
இறப்புக்கான பிரீமியம் தள்ளுபடிஇந்த விருப்பத்தேர்வு, ரைடர் மற்றும் பேஸ் பாலிசி  செயலில் இருந்தால், பேஸ் பாலிசியின் கீழ் பாலிசிதாரரின் இறப்பு செலுத்த வேண்டிய  அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் தள்ளுபடி செய்கிறது (ஆயுள் காப்பீடு பெற்றவர் மற்றும் பாலிசிதாரர் பேஸ் பாலிசியின் கீழ் வெவ்வேறு நபர்களாக இருந்தால் மட்டுமே).
தற்செயலான மொத்த நிரந்தர இயலாமை அல்லது (கண்டறியப்படும்) தீவிர நோய்க்கான பிரீமியம் தள்ளுபடிரைடர் மற்றும் பேஸ் பாலிசி செயலில் இருக்கும்போது இந்த விருப்பத்தேர்வு, பின்வரும் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று அல்லது ஒரே நேரத்தில் அனைத்தும் நிகழும்போது, பேஸ் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய  அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் தள்ளுபடி செய்கிறது;, ரைடர் ஆயுள் காப்பீடு பெற்றவரின் தற்செயலான மொத்த நிரந்தர  இயலாமை அல்லது ரைடர் ஆயுள் காப்பீடு  பெற்றவருக்கு ரைடரின் கீழ் வரும் தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று இருப்பதாக கண்டறியப்படுதல்.
இறப்பு அல்லது தற்செயலான மொத்த நிரந்தர இயலாமை அல்லது தீவிர நோய்க்கான பிரீமியம் தள்ளுபரைடர் மற்றும் பேஸ் பாலிசி செயலில் இருக்கும்போது இந்தவிருப்பத்தேர்வு, பின்வரும் நிகழ்வுகளில் முதலாவதாக ஏற்படும் நிகழ்வின் போது, பேஸ் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் தள்ளுபடி செய்கிறது -,ரைடர் ஆயுள் காப்பீடு பெற்றவரின் இறப்பு அல்லது  ரைடர் ஆயுள் காப்பீடு பெற்றவரின் தற்செயலான மொத்த நிரந்தர இயலாமை  அல்லது ரைடர் ஆயுள் காப்பீடு பெற்றவருக்கு ரைடரின் கீழ் வரும் தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று இருப்பதாக கண்டறியப்படுதல். இந்த விருப்பத்தேர்வை தேர்வுசெய்ய, பேஸ் பாலிசியின் கீழ் ஆயுள் காப்பீடு பெற்றவரும்  பாலிசிதாரரும் வெவ்வேறு  நபர்களாக இருக்க வேண்டும்.

பாலிசியில் அதிக பிரீமியங்களை செலுத்துவதற்கு முதிர்வின் போது ஏதேனும் மேம்பாடுகள் உள்ளதா?

Answer

ஆம், கீழே உள்ள அட்டவணையின் படி அதிக பிரீமியத்தை செலுத்தும் போது முதிர்வு பலன் மேம்படுத்தப்படும் –

 

உயர் பிரீமியம் மேம்படுத்தல் காரணி (மேம்படுத்தப்பட்ட முதிர்வு பலன் காரணியின் %)   
வருடாந்திர பிரீமியம் பேண்ட் (INR)/ பிரீமியம் செலுத்துதல் காலம்PPT = 6 ஆண்டுகள்PPT = 7 ஆண்டுகள்PPT = 8 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
3 லட்சத்திற்கும் குறைவு4.00% 4.00% 4.00% 
3 லட்சம் முதல் 5 லட்சம் வரை4.80%  4.65%4.55%
5 லட்சம் மற்றும் அதற்கு மேல்5.00% 4.85%4.70%

பாலிசி காலத்தின் முடிவில் உங்களுக்கு என்ன கிடைக்கும் (முதிர்வு பலன்)?

Answer

பாலிசி செயலில் இருந்து முழுமையாக செலுத்தப்பட்டு இருந்தால் பாலிசி காலத்தின் இறுதி வரை உயிரோடு இருக்கும்போது , முதிர்வுக்கான உத்தரவாத தொகை மற்றும் டெர்மினல் போனசை பெறுவீர்கள்.

அறிவிக்கப்பட்டால்.

இதில், முதிர்வுக்கான உத்தரவாத தொகை (SAM) = முதிர்வு பலன் காரணி x வருடாந்திர பிரீமியம் (AP) x பிரீமியம் செலுத்துதல் காலம்.

முதிர்வுக்கான உத்தரவாத தொகை (ஸம் அஷ்ஷூர்டு ஆன் மெச்சூரிட்டி SAM) என்பது, பாலிசி முதிர்வின் போது செலுத்தப்பட வேண்டிய உத்தரவாதத் தொகை என வரையறுக்கப்படுகிறது. முதிர்வு பலன் காரணிகள் ‘இணைப்பு B’ இல் வழங்கப்பட்டுள்ளன.
மேலே வரையறுக்கப்பட்ட முதிர்வுப் பலன், பாலிசி காலத்தின் போது/ ஆயுள் காப்பீடு பெற்றவர்  இறநதுவிட்டால் எந்த நேரத்திலும், பாலிசிதாரர்/நாமினியால் தேர்ந்தெடுக்கப்பட்ட படி, மொத்தத் தொகையாகவோ அல்லது 5 வருடங்களுக்கு மாதாந்திர தவணையாகவோ செலுத்தப்படும். முதிர்வுப் பலனைத் தவணை முறையில் செலுத்தினால், தவணைப் பலன் தொகையானது, மொத்தத் தொகையை (S என எடுத்துக் கொள்வோம்) ஆண்டுக் காரணியால் (அதாவது a(n)^12 ) வகுப்பதன் மூலம் கணக்கிடப்படும். அதாவது S/a(n)^12, இங்கு n என்பது 5 வருட தவணை காலம். நிதி ஆண்டின் தொடக்கத்தில் உள்ள SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதம் வருடாந்திர காரணியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும். நடப்பு நிதியாண்டு 21-22 க்கான SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதம் 2.70% p.a. தவணை செலுத்துதல் துவங்கியதும், தவணை காலம் முழுவதும் இந்த செலுத்துதல் நிலையாகவே இருக்கும். வருடாந்திர காரணியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றப்படும்.


முதிர்வுப் பலன் செலுத்தப்பட்ட பின், பாலிசி முடிவடைந்து, மேலும் பலன்கள் எதுவும் செலுத்தப்படாது.

இந்த பாலிசியில் ஆயுள் காப்பீடு பெற்றவர் இறந்து விட்டால் என்ன நடக்கும் (இறப்பு பலன்)?

Answer

பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீடு பெற்றவர்இறந்து விட்டால், பாலிசி செயலில் இருந்தால் அல்லது முழுமையாக செலுத்தப்பட்டு இருந்தால், நாமினி(களு)க்கு பின்வரும் இறப்பு பலன் செலுத்தப்படும். வரையறுக்கப்பட்டுள்ள இறப்பு பலன் செலுத்தப்பட்டு பாலிசி முடிவடைந்து விடும்.

நாமினி(கள்) இவற்றுள் அதிகமானதை பெறுவார்கள்:

a. இறப்புக்கான உத்தரவாத தொகை

அல்லது

b. இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தில் 105%.

அத்துடன், டெர்மினல் போனஸ் அறிவிக்கப்பட்டு இருந்தால்

இது இறப்புக்கான உத்தரவாத தொகை பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: வருடாந்திர பிரீமியத்தின் (ஆன்னுயலைஸ்டு பிரீமியம் AP) X மடங்கு அல்லது இறப்பின் போது வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட முழுமையான தொகை (அடிப்படை உத்தரவாத தொகை) இவற்றுள் அதிகமானது;

X இவ்வாறு வரையறுக்கப்படுகிறது:

நுழைவின்போது 0 வயது முதல் 50 வயது வரை (கடைசி பிறந்த நாள்)=10 நுழைவின்போது 51 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது (கடைசி பிறந்த நாள்)=7 செலுத்திய மொத்த பிரீமியங்கள் என்பது, ஏதேனும் கூடுதல் பிரீமியம், ரைடர் பிரீமியம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகளைத் தவிர்த்து பெறப்பட்ட அனைத்து பிரிமியங்களின் கூட்டுத் தொகையை குறிக்கிறது.

மேலே வரையறுக்கப்பட்ட இறப்பு பலன், பாலிசி காலத்தின் போது/ ஆயுள் காப்பீடு பெற்றவர்  இறநது விட்டால் எந்த நேரத்திலும், பாலிசிதாரர்/நாமினியால் தேர்ந்தெடுக்கப்பட்ட படி,  ஒட்டுமொத்த தொகையாகவோ அல்லது 5 வருடங்களுக்கு மாதாந்திர தவணையாகவோ செலுத்தப்படும். இறப்பு பலனைத் தவணை முறையில் செலுத்தினால், தவணைப் பலன் தொகையானது, மொத்தத் தொகையை (S என எடுத்துக் கொள்வோம்) ஆண்டுக் காரணியால் (அதாவது a(n) (12)) வகுப்பதன் மூலம் கணக்கிடப்படும். அதாவது S/a(n)(12), இங்கு n என்பது 5 வருட தவணை காலம். நிதி ஆண்டின் தொடக்கத்தில் உள்ள SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதம் வருடாந்திர காரணியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும். நடப்பு நிதியாண்டு 21-22க்கான SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதம் 2.70% p.a. தவணை செலுத்துவது துவங்கியதும், தவணை காலம் முழுவதும் இந்த செலுத்துதல் நிலையாகவே இருக்கும். வருடாந்திர காரணியைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றப்படும்.

  

Q3:ஆயுள் காப்பீடு பெற்றவர் தற்கொலை செய்து கொண்டால் என்ன நடக்கும் (தற்கொலை விலக்கு)?

Answer

பாலிசியின் கீழ் ரிஸ்க் தொடங்கிய நாளிலிருந்து அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் தற்கொலையால் ஆயுள் காப்பீடு பெற்றவர்இறந்து விட்டால், பாலிசி செயலில் இருக்கும் பட்சத்தில், இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 80% அல்லது இறந்த தேதியில் உள்ள சரண்டர் மதிப்பு இவற்றுள் எது அதிகமோ அதை பெற பாலிசிதாரரின் நாமினி அல்லது பயனாளிக்கு உரிமை உண்டு.

இந்த பாலிசியில் நான் என்ன போனஸ் கலை எதிர்பார்க்கலாம்?

Answer

குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட போனஸ் கொள்கையின்படி,   பண போனசுக்கும், அறிவிக்கப்பட்டால்  டெர்மினல் போனசுக்கும், அறிவிக்கப்பட்டால், உங்கள் பாலிசி தகுதியுடையதாக இருக்கலாம்.

Cகேஷ் போனஸ் (CB), அறிவிக்கப்பட்டால்:

  • முதிர்வின் போது உத்தரவாத தொகையில் கணக்கிடப்படுகிறது.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட செலுத்துதல் முறையின் அடிப்படையில், பிரீமியம் செலுத்துதல் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு காலம் வரை உத்தரவாதமான சர்வைவல் பலனுடன் செலுத்தப்படும்.

  • விகிதங்கள் நிலையானது  அல்லது உத்தரவாதமானது அல்ல, அவை மாறலாம். ஆனால் அறிவிக்கப்பட்டவுடன், அவை உத்தரவாதம் ஆகிவிடும்.

      டெர்மினல் போனஸ் (TB), அறிவிக்கப்பட்டால்:

  • நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் அடிப்படையில் மற்றும்  போர்டு அங்கீகரிக்கப்பட்ட போனஸ் கொள்கைக்கேற்ப.

  •  பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இறப்பு, முதிர்வு அல்லது சரண்டர் செய்யும் போது செலுத்தப்படும்.

  • பாலிசி காலத்தை முதிர்வுக்கான உத்தரவாத  தொகையால் பெருக்குவதன் அடிப்படையில் கணக்கிடப்படும்

உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய திட்டங்கள்!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீ ஆஃப் லைஃப் ட்ரீம்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீ ஆஃப் லைஃப் ட்ரீம்ஸ் பிளான்

Dropdown Field
கேரண்டீட் ரிடர்ன்ஸ்
Product Description

நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

Product Benefits
  • 3 வருமான விருப்பத்தேர்வுகளின் தேர்வு
  • நீண்ட கால வருமானத்திற்கு உத்தரவாதம்
  • ஆன்லைனில் வாங்குவதன் மூலம் 5% கூடுதல் வருமானம்
  • ஆயுள் காப்பீடு
Porduct Detail Page URL

விலை பெற

Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் சிங்கிள் பிரீமியம் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் சிங்கிள் பிரீமியம் பிளான்

Dropdown Field
கேரண்டீட் ரிடர்ன்ஸ்
Product Description

உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.

Product Benefits
  • முதலீட்டில் 7x வருமானம் உத்தரவாதம்.
  • ஒரு முறை மட்டும் செலுத்தும் கட்டணம் (சிங்கிள் பே)
  • வரி சேமிப்பு பலன்கள்
  • ஆயுள் காப்பீடு 1.25 மடங்கு அதிகம்
Porduct Detail Page URL

விலை பெற

Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

பொறுப்புதுறப்பு

பிரீமியம் செலுத்துதல் காலத்திற்குப் பிறகு, அறிவிக்கப்பட்டால், கேஷ் போனசுடன் உத்தரவாதமான சர்வைவல் பலனை பெறுங்கள்

முதிர்வின் போது, முதிர்வுக்கான உத்தரவாத தொகை மற்றும் டெர்மினல் போனஸ், ஏதேனும் இருந்தால் மற்றும் சேர்ந்துள்ள சர்வைவல் பலனைப் (ஏதேனும் இருந்தால்) பெறுங்கள்)

customer.first@indiafirstlife.com

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

mail

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan