இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தொலைபேசி அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்கள் மூலம் உங்களுக்கு தொடர்ந்து புதிய தகவல்களை வழங்குவதிலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை அனுப்புவதிலும் மிகவும் மகிழ்ச்சிடைகின்றது.
இருப்பினும், உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம், எங்களிடமிருந்து இதுபோன்ற செய்திகளையோ அழைப்புகளையோ நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், NCPR இல் பதிவுசெய்ய 1909 என்ற (கட்டணமில்லா அழைப்பு) எண்ணுக்கு அழைப்பதன் மூலமோ அல்லது ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமோ உங்கள் எண்ணை டூ நாட் டிஸ்டர்ப் (தொந்தரவு செய்யாதீர்கள்) பட்டியலில் பதிவு செய்யவும்.
www.nccptrai.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்
டூ நாட் டிஸ்டர்ப் (தொந்தரவு செய்யாதீர்கள்) என்பதன் கீழ் பதிவு செய்த பிறகும் நீங்கள் விரும்பத்தகாத அழைப்புகள்/மின்னஞ்சல்களைப் பெற்றால், customer.first@indiafirstlife.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எங்களுக்கு எழுதி அனுப்பவும். அதில் உங்களுக்கு அழைப்பு/மின்னஞ்சல் வந்த தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியைக் குறிப்பிடவும்.
டூ நாட் டிஸ்டர்ப் (தொந்தரவு செய்யாதீர்கள்) வசதிக்காக பதிவுசெய்த பிறகும் கூட, தற்போதுள்ள வாடிக்கையாளர்கள், விண்ணப்பிக்கும் போது நீங்கள் ஒப்புதலளித்த இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸிலிருந்து நீங்கள் பெறும் சேவைகள் அல்லது மேற்கூறப்பட்ட பொருட்கள்/சேவைகள் தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் நினைவூட்டல்கள் சம்பந்தமான அழைப்புகள் அல்லது செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை தொடர்ந்து பெறுவார்கள் என்பதை நினைவில் கொள்ளவும் இல்லையெனில்.
கோரிக்கை செய்யப்படாத வணிக அழைப்புகளில் இந்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் அனுப்பப்படும் செய்திகள் உள்ளடங்காது.